Page 5 of 30
இருந்ததால் கடல் காற்று அவளை வருடிசெல்ல, அவளின் தாவணி சற்று விலக அதை யதேச்சையாக கண்ட ஜெகதீஷ் பதறினான்
”அய்யோ யாராவது பார்க்கப் போறாங்க தாவணியை சரி பண்ணு” என அலற அதில் அவளோ சட்டென தனது ஆடையை சரியாக்கிக் கொண்டு அவனை கேவலமாக பார்க்க அவனோ கலகலவென சிரித்து
”சாரி சும்மா இனிமேல இங்க வரும் போது துணி பறக்காம இருக்க அங்கங்க பின் குத்திக்க சரியா ஏன்னா எனக்கு ரொம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
வது சாப்பிடலாம் வா” என அழைக்க அவளும் வேறு வழியின்றி அவருடன் சென்றாள். அவள் வருகிறாள் என்றதும் அவசர அவசரமாக வீட்டிற்குள் ஓடி சென்றான் ஜெகதீஷ்
”இவர் ஏன் இப்படி ஓடறாரு”