Page 20 of 35
சொல்லிவிட்டு அவள் கேரியரை பிரித்துஒவ்வொரு பாத்திரமாக டேபிளில் அடுக்க அந்த மணம் அங்கிருக்கும் அனைவரயும் ஈர்த்தது
”என்ன சமையல் செய்திருக்க வாசனை அள்ளுது“
”நெத்திலி கருவாட்டு குழம்பு சாப்பிட்டு பாருங்க அசந்துடுவீங்க” என சொல்லி அவளுக்கும் பரிமாறிவிட்டு தனக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிடலானாள். சுரபியும் சாப்பிடலானாள் அவளுக்கு அந்த உணவு பிடித்துவிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
அமர்ந்து வேலை செய்யலானார்கள்.
அமுதா முழு ஈடுபாட்டுடன் வேலையில் இருப்பதைக்கண்ட கம்பெனி ஓனர் மனதில் மெச்சிக் கொண்டு சுரபியை கண்டு பேசினார்
”சுரபி”