Page 8 of 30
“அக்கா அவர் மேல எந்த தப்பும் இல்லை, நான்தான் அவருக்கு அவமானம் வர்ற மாதிரி காரியத்தை செய்துட்டேன்“
”அப்படி என்ன செய்த” என சுரபி கேட்கவும் அமுதா சொல்ல ஆரம்பித்தாள். கடைசி வரை சொல்லி முடித்து சின்ன பிள்ளை போல தேம்பி தேம்பி அழுதாள்
“அத்தான் என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை, திட்டக்கூட இல்லை, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு அக்கா” என சொல்ல அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு கஷ்டமாயிருக்கு”
”சரிடியம்மா நான் உன் அத்தானை எதுவும் சொல்லலை போதுமா, கோபத்தை குறை அமைதியாகு” என சொல்லி தண்ணீர் பாட்டில் நீட்ட அதை வாங்க மடக்மடக்கென குடித்தே