(Reading time: 27 - 54 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

பேசிக்கிட்டே போற, செழியன் தம்பி எங்களுக்காக இந்த ஊருக்காக பல நல்லது செய்திருக்காரு, அதை பார்ப்பியா அதை விட்டுட்டு பூச்சாண்டிங்கற, ரௌடிங்கற உன் மனசுல என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்க“

   

”என் மனசுல அவரை நினைக்கவேயில்லை அதான் உண்மை” என மிர்துளா சொல்ல வந்தவர்கள் ஏமாற்றப்பட்டார்கள், உடனே தங்களின் ஏமாற்றத்தை வேறு மாதிரி மாற்றிக் கொண்டார்கள்

   

”அதானே பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

”இவளையெல்லாம் நம்ம செழியனோட சேர்த்து நினைச்சி வந்தது நம்ம தப்பு, வாங்கய்யா போகலாம்” என அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டு கலைந்தே சென்றுவிட அவளுக்கு கோபம் எரிமலையாக பொங்கியது

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.