Page 20 of 24
”உனக்கு இங்க என்ன வேலை”
”அது அது ஆடிட்டரை பார்க்க வந்தேன்”
“பார்த்தாச்சா”
”இன்னும் இல்லை”
”போய் பாரு போ” என சொல்ல அவளுக்கு எதுவும் விளங்கவில்லை, குழப்பத்துடன் இருக்க வீரையன் பிரித்வியை பிடித்தான் அதற்கே அவன் மாட்டிக் கொண்ட திருடன் போல திருதிருவென விழித்தான்
”அண்ணா வாண்ணா” என அழைக்க சுர
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் எப்பவும் சொல்வேன்ல எனக்கு ஒரு அண்ணா உதவி செய்வார்ன்னு, அவர்தான் இவரு அவர் கம்பெனியிலதான் நான் வேலை செய்றேன்” என சொன்னதும் சுரபிக்கு சுற்றும் உலகம் கூட நின்றுவிட்டது போன்ற உணர்வு