Page 15 of 24
”எதை பேசறது”
”உன்னைப் பத்தி சொல்லு, உன் வீட்டைப்பத்தி உன் ஊரை பத்தி” என்றதும்தான் தாமதம் உடனே அமுதா தயாரானாள், அவனைப் பார்த்தபடி அமர்ந்து தன்னைப் பற்றி, தன் குடும்பத்தை பற்றி தன் ஊரை பற்றி என பெருமை பாராட்டிக் கொண்டே நேரத்தை ஓட்டினாள். இரவு வந்துவிட்டது இன்னும் அரை மணி நேரத்தில் வீடு வந்துவிடும், அதுவரை அவள் சொன்ன கதையையே கேட்டப்படி இருந்தான் அவளோ ஆர்வக்கோளாறில் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லி வீட்டுக்கதவை சாவி கொண்டு திறந்துவிட அவள் ஒரே ஓட்டமாக தனது அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அதை அவன் தவறாக எண்ணவில்லை. அமுதாவோ இழுத்து மூச்சுவிட்டவள் தன்னையே திட்டிக்