Page 20 of 21
செழியனை அழுத்தமான பார்வையைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து எதுவும் பேசாமல் எல்லாம் புரிந்தது போல ஒரு சின்னதாக தலையாட்டி வைக்க அதை உடனே புரிந்துக் கொண்ட செழியனும் கைகூப்பி நன்றி என்பது போல தலையாட்டி வைத்தான். அதோடு அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு திலோவையும் அகிலையும் அழைத்துக் கொண்டு கிளம்ப அவர்களை வழியனுப்ப வந்தனர் அனைவரும், அதில் கிருபாஷினியோ இறுதியாக செழியனிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
துணையோடு மிர்துளா அந்த அறைக்குள் வெட்கப்பட்டு வந்தாள். அவளின் வெட்கத்தைக் கண்டு தனது பதட்டத்தை உதறியவன் அவளிடம்
”ரொம்ப நன்றி மிர்துளா”
”எதுக்கு”