மற்ற நாளில் கவனித்திருப்பாளோ என்னவோ, இப்போது எஸ் மற்றும் நந்தினியை பற்றி யோசித்துக் கொண்டிருக்கவே செக்யூரிட்டி டெஸ்க் பக்கம் பார்த்தாள்.
அங்கே நின்றிருந்த ஒரு இந்திய இளைஞனிடம் தான் அந்த செக்யூரிட்டி சொல்லிக் கொண்டிருந்தான்...
ஏதோ தோன்ற அவர்கள் இருந்த பக்கம் சென்றாள்.
அந்த இளைஞனை யோசனையுடன் பார்த்தபடி,
"என்ன விஷயம் மைக்?" என ஆங்கிலத்தில் அங்கிருந்த செக்யூரிடியிடம் கேட்டாள்.
"இவர் பிரென்ட் இங்கே வேலை செய்றாருன்னு சொன்னார்... நேம் சதீஷ்ன்னு சொல்றார்.... அப்படி யாரும் இல்லையே மேம்...."
"ம்ம்ம்..." என்ற வள்ளி மீண்டும் ஷிவாவின் பக்கம் பார்த்தாள்.
"உங்க பிரென்ட் புல் நேம் சதீஷ் தானா?"
" ... ... இத்தனை நாள் நான் பாதுகாத்த என் மகளை உங்க கிட்ட ஒப்படைக்குறேன்னு அம்மா மனமார சந்தோஷமா என்னை உங்க கிட்ட கொடுக்கனும்.... அப்படி ஆரம்பிக்கும் வாழ்க்கை தான் அன்பு நிறைஞ்சு சந்தோஷமா இருக்கும்...."
"ஓகே நான்ட்ஸ் டன்...." "என்னது?"
"உன் ஆசை படியே கல்யாணம் செய்துப்போம்...."
This story is now available on Chillzee KiMo.
...