கண்ணாமூச்சி ரே! ரே ! – 27 - பிரேமா
வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் ....இப்படி இருந்தால் தான் அது வாழ்க்கை ....என் வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்றெல்லாம் நாம் ...நான் ஆசை படுகிறேன் ...ஆனால் அப்படியெல்லாம் நடந்து விடுகிறதா ...?? இல்லையே ..பிடித்தாலும் ..பிடிக்கவில்லை என்றாலும் என் வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பு என்னுடையது …..
ஆதித்யன் சித்தனை நோக்கி வந்த வேளை சிரித்து கொண்டிருந்த சிசுவிடம் அமைதியே உருவான சித்தன் கேட்டான்
எதை நீ சாதித்து விட்டாய் என இவ்வாறு சிரிக்கிறாய் ..?
ம் சாத
...
This story is now available on Chillzee KiMo.
...
வொரு மொட்டும் அரும்ப மனம் குதூகலிக்கும் அவள் அம்மாயி பொறுன்னு சொல்றேன் இல்லை என்பாள் ..
அரும்பின 11 மொட்டுக்கள், பூத்தன 6 பூக்கள், பிஞ்சாய் காய்த்தன 4……. காயாய் மாறின 3 , பழுத்தன 2 பழங்கள், சேதமின்றி இவள் கை வந்து சேர்ந்தது ஒரே மாதுளை ...ஒன்றை ஏதோ ஒரு உயிரினம் ருசி பார்த்து இருந்தது.