(Reading time: 45 - 89 minutes)

கான் ஒருவர் சொன்னதை போல் உன்னை பலவீனப்படுத்தும் எதையும் கண்டு நீ அஞ்சாதே ...அதை துச்சம் என நினை ...உன்னுள் ஆற்றல் பெருகுவதை நீ அறிவாய் ....உன் ஆத்மா புனிதமானது ..எவற்றாலும் அதை மாசுபடுத்த இயலாது ... ..என்பதை மறவாதே.உன்னுள் இருக்கும் ...ஒளியை நோக்கி இன்பத்தை நோக்கி பயணம் செய் ....உலகின் அழகை ரசிக்க கற்று கொள் ....உனக்குள் இருப்பதை அறிய முயற்சி செய் ...அது ஒரு மாய விசை ...உன்னை உச்சிக்கு கொண்டு செல்லும் அந்த மாய விசையை   மட்டும் நீ அறிந்து கொண்டால் போதும் அதுவே உன்னை எங்கோ கொண்டு செல்லும் ..

இருக்கும் தடைகள் உன்னாலேயே உடைக்கப்படும் ... உனக்கான வெற்றி படிகளே தடை கற்கள் என்ற போர்வையை போர்த்தி உள்ளன ...அப்போர்வையை அகற்று ....படிகள் உன் கண்களுக்கு புலப்படும்

...
This story is now available on Chillzee KiMo.
...

........நீ பாட்டுக்கு இங்க வந்துட்ட அத எழுப்புவே ..............அவள எழுப்பு

புரியல சாமி .............நான் என்ன பண்றது .....?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.