Page 11 of 13
ஏய் நான் சாமியாவே! சங்கடம் வரும்போது பித்தன் சமியாயிட்டான்....நீ தான்வே பேசி அவள எழுப்பனும் .....
அவ ஆத்மா அவள விட்டு விடுதலையாகி போக பாக்குதுவே....! விட்டுடாதே....! நீ அசந்தா அது ... டுங்க எனக்கு என் ஆதி வேணும் யாருக்காகவும் எதுக்காகவும் நான் அவரை
விட்டு கொடுக்க மாட்டேன் ...நான் வாழனும் ...என் ஆதிகூட சேர்ந்து ரொம்ப நாளைக்கு வாழனும் ..அவர் காதல் நிஜம் ...எனக்கு சந்தேகமே இல்லை ...,அவர் இல்லாம நானும் இல்லை ..நானும் அவரை காதலிக்கிறேன் இல்ல என் உணர்வே அவர் தான் .......
This story is now available on Chillzee KiMo.
...