(Reading time: 45 - 89 minutes)

ற்கனவே அவங்களுக்கு ஒரு மகள் இருக்கா...எப்படியும் நீங்க இன்னொரு மகளை கொடுக்க போறீங்க தான அதுனால தான அன்னிக்கு  மனோ சொன்னா இவனுக்கு நிறையா பொண்ணுங்க கொஞ்சமா ஆம்பளை பசங்கன்னு ...அதுனால நான் மகனாவே பொறந்துக்குறேன் ...

ஆனா ஆதிக்கு பெண் குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமே ...

அப்போ மனோக்கு ...

அவளுக்கு எல்லா குழந்தைகளும் ரொம்ப பிடிக்கும் ...

சரி என்னை அவளுக்கு பிடிச்சா மட்டும் போதும் ....

ம் ...அவளுக்கு பிடிக்கணும்னா நீ ஆதி மாதிரியே அப்படியே பொறக்கணும் ....

தெரியும் எனக்கும் அதுதான் வேணும் நான் அப்படியே அந்த ஆதி மாதிரி எல்லாத்துலையும் ..உருவத்துல ...குணத்துல ....எல்லாத்துலையும் ..முக்கியமா அவன் மனோவ லவ் பண்ண மாதிரி நானும் ஒ

...
This story is now available on Chillzee KiMo.
...

காத்து கொள்ளலாம் ....

வரும் துயரத்தை மட்டுமே நீ எண்ணியிருப்பாய் எனில் அப்போது அந்த சமன்பாடு

துன்பம்  = வாழ்க்கை - இன்பம் என்றாகும்

அதாவது ... உன்னை துயரபடுத்தகூடியவற்றை மட்டுமே நீ எண்ணிக்கொண்டு இருந்தால் அப்போது உன் வாழ்க்கை துன்பம் மட்டுமே நிறைந்ததாய் இருக்கும் ......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.