(Reading time: 31 - 62 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

வீர : யாரால்?

   

ஸோமே : தலை விதியால்.

   

வீர : அப்படியானால் எழுத்திரு; பார்க்கலாம்.

   

ஸோமே : எழுந்திருக்கத்தான் பார்க்கிறோம்.

   

வீர : எப்பொழுது?

   

ஸோமே : நல்ல காலம் திரும்பி வரும் பொழுது.

   

வீர : அப்படியானால் அதுவரையில் அழு.

   

ஸோமே : அப்படித்தான் செய்கிறோம்.

   

வீர : எதற்காக அழுகிறீர்கள்?

   

ஸோமே : எங்களுடைய கால கதியை நினைத்து அழுகிறோம்.

   

வீர : அப்படியானால் சிரி முட்டாள்.

   

ஸோமே : அப்படியே ஆகட்டும்.

   

வீர: எப்பொழுது?

   

ஸோமே : மாதவராயர் திரும்பவும் தனவந்தராகும் பொழுது ஆகட்டும்.

   

வீர : அடே ஸபிண்டி போதும் வாயை மூடு எனக்கு கோபம் வரும் போல் இருக்கிறது. கடைசி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.