(Reading time: 31 - 62 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

நாளும் இல்லை.

   

ஸோமே : அவர்கள் விஷயத்தில் நம்முடைய பொருட்களைச் செலவழித்தது போதாதென்று இவ்விதம் நம்முடைய பொழுதையும் அவர்களைப் பற்றி நினைப்பதில் வீணாக்குவானேன். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமோ? தினந் தினம் இதைப் பற்றி ஓயாமல் வருந்தி மனத்தை ஏன் வதைத்துக் கொள்ளுகிறீர்கள்?

   

மாத : ஆஹா என்ன செய்வேன்?

   

(சிவலோக நாதனைக்கண்டு' என்ற பட்டின் வர்ணமெட்டு)

   

செஞ்சுருட்டி – ரூபகம்

   

ப. இதுவோ நின் சோதனை?

   

இன்னம் ஏன் இக்கொடுமை? ஈசா!

   

அ. விதிவயம் இதுவாமோ? - பவ

   

விதைகள் அளித்த பயனாகுமோ? (இது)

   

ச. பணமே தெய்வம் பாழுமுலகில்; பாதகங்களைச் செய்யும்;

   

பிணமே தனமில்லாமல், ஏனோ பிறந்தே னில்லாதவன். (இது)

   

2. இல்லான் முகமில்லான் முதல் எவரும் விரும்பிப்பாரார்;

   

சொல்லார் மொழி; விலகி நடப்பார்,

   

பொல்லாத விஷமெனவே வெறுப்பர். (இது)

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.