Malaiyoram veesum kaatru - Tamil thodarkathai
Malaiyoram veesum kaatru is a Family / Social genre story penned by Bindu Vinod.
-
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 01 - பிந்து வினோத்
கல்யாண மண்டபம் எங்கிலும் வெகு ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
ரச்னா பி.ஈ எம்பிஏ வெட்ஸ் ஷ்ரேயான்ஷ் எம்பிஏ என்று அன்றைய நாளின் நாயகன் நாயகியின் பெயர் தாங்கி இருந்த பெரிய அறிவிப்பு பலகை கண்ணை பறிக்கும் அலங்காரத்துடன் மின்னிக் கொண்டிருந்தது.
-
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 02 - பிந்து வினோத்
“தீபா, உனக்காவது என்மேல கன்சர்ன் இருக்கே, தேங்க்ஸ். ஆனால் நான் போக தான் போறேன். நம்ம ஸ்கூல் பிரென்ட்ஸ் அப்புறம் என் காலேஜ் பிரென்ட்ஸ் எல்லோரையும் முடிஞ்ச அளவு அங்கே மீட் செய்ய
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 03 - பிந்து வினோத்
ஒருவழியாக விமானம் கிளம்ப போகும் அறிவிப்பு வர, சீட் பெல்ட் அணிந்துக் கொள்ள சொல்லியும் அறிவிப்பு வந்தது. அடுத்த வினாடியே கடமையே கண்ணாக அவள் அந்த பெல்ட்டை இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள முயன்றாள். ஆனால் அந்த பெல்ட்டின் இரண்டுப் பக்கமும் ஒரே போல இருந்தன. இதை எப்படிப்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 04 - பிந்து வினோத்
ஷ்ரேயான்ஷ் அன்று வெகு தாமதமாக தான் வீடு திரும்பினான்.
நாள் முழுவதும் செய்த வேலையினால் அயர்வும், அலுப்பும் மேலோங்கியது.
ஐ.டி வேலை என்றால் ஏதோ ஒரு துளி வியர்வைக் கூட சிந்தாமல் ஆயிரக் கணக்கில் பணம்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 05 - பிந்து வினோத்
ரச்னாவின் தோழி கிருபா ரச்னாவை ஆச்சர்யத்துடன் மேலும் கீழும் பார்த்தாள்!
“ரச்னா!!! எப்படிடி இருக்க! ஹப்பா அதே மாதிரி இருக்க! நாம பார்த்து பத்து வருஷம் இருக்காது?”
“இருக்கும், கிருபா! நீயும் அதே போல தான்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 06 - பிந்து வினோத்
வீட்டினுள் இருந்த பெண் வேண்டாவெறுப்பாக “யாரது” என்றுக் கேட்ட விதம் ரச்னாவை திகைக்க வைத்தது.
அந்த கேள்வியில் இருந்த கோபத்திற்கான காரணம் ரச்னாவிற்குப் புரியவில்லை. இதுவரை பார்த்தேயிராத அவள் மீது இந்த பெண்ணுக்கு ஏன் இந்த
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 07 - பிந்து வினோத்
இவள் எல்லாம் வாழ்க்கையில் சிறியதாகவாவது வருத்தம் என்ற ஒன்றை உணர்ந்திருப்பாளா தெரியவில்லை.
அதிர்ஷ்டசாலி.... எல்லாம் கிடைக்கப் பெற்றிருக்கிறாள்....!
ஹரி செய்திருக்கும் துரோகம் புரிந்தும் போக இடமில்லாமல் உள்ளுக்குள்ளே புகைந்துக் கொண்டு இங்கேயே அவள் இருக்க, எந்த
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 08 - பிந்து வினோத்
“சாப்பாடு நல்லா இருக்குறது இருக்கட்டும், நீ இன்னும் எத்தனை நாள் இங்கே தங்குறதா இருக்க? உனக்குன்னு வீடு எதுவும் இல்லையா? யாரும் தேட மாட்டாங்களா???”
“ம்ம்ம்ம்... தேடுவாங்க....” என்று
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 09 - பிந்து வினோத்
ரச்னா கையில் இருந்த கார்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரேயான்ஷ் பதற்றத்துடன்,
“ரச்னா, இதுவரைக்கும் நானா எந்த டெசிஷனும் எடுத்ததில்லை.... ஆனால் முதல் நாள் உன்னை பார்த்ததில் இருந்தே இந்த
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 10 - பிந்து வினோத்
“கங்கிராட்ஸ் ஷ்ரேயான்ஷ்! திஸ் இஸ் எக்ஸலன்ட் நியூஸ்!” என்றபடி ஷ்ரேயான்ஷை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினான் அபினவ்.
“தேங்க் யூ அபினவ்...” என்ற ஷ்ரேயான்ஷ் முகத்திலும் சந்தோஷத்தின் பிரதிபலிப்பு
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 11 - பிந்து வினோத்
ஸ்ரேயான்ஷ் போனை கட் செய்து வைக்கவும்,
“தீபா என்ன சொல்றா ஸ்ரேயான்ஷ்?" என்று விசாரித்தான் அபினவ்.
“ப்ரேக் டைம்ல பேசுறேன்னு சொல்றாங்க...” என்றான் ஸ்ரேயான்ஷ்!
“திமிரைப்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 12 - பிந்து வினோத்
குழந்தை இல்லை என்ற ரச்னாவின் ஏக்கம் ஒருப் பக்கம்... குழந்தை இல்லாததை குத்திக் காட்டும் ரேவதியின் பேச்சு ஒருப் பக்கம்... மற்றபடியும் மாமியார் மருமகள் இடையே இருந்த பனிப்போர் ஒரு பக்கம், என ரச்னாவின் வாழ்வே போர்க்களமாக சென்றுக்
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 13 - பிந்து வினோத்
ஸ்ரேயான்ஷ் தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்...
கடந்தப் பல நாட்களாக அவன் கவலைப் படாமல் இருந்த மனைவியை நினைத்து இப்போது அவனின் மனம் கவலைக் கொண்டிருந்தது.
“...நான் பேசலைனா அவ செத்தா போயிடுவான்னு
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 14 - பிந்து வினோத்
இந்த முறை தனியாக மேகமலையின் மேல் ஏறிய ரச்னா, நிழல் படிந்திருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்துக் கொண்டு வானத்தை
... -
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 15 - பிந்து வினோத்
விசாலினி என்ன என்பது போல பார்க்க, ஒன்றுமில்லை என தலை அசைத்து விட்டு தொடர்ந்து நடந்ததை சொல்ல தொடங்கினாள் ரச்னா.
Page 1 of 2