Neeyaga naan naanaga nee is a Ghost / Family genre story penned by Mukil Dinakaran.
This is his third story in Chillzee.
கோவை ரேஸ் கோர்ஸ் ஏரியா. நகரின் சுத்தத்திற்கு உதாரணமாய்த் திகழும் அந்தக் குடியிருப்புப் பகுதி மொத்தமாய் மேல்தட்டு மக்களின் வாசஸ்தலம். வரிசையாய் பங்களாக்கள்.
ஒவ்வொரு பங்களாவின்
அந்த செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டதும் மெல்லிய குறுஞ்சிரிப்புடன் அவனையே கூர்ந்து பார்த்த தீனதயாள் “யூ...மீன்...பேய்!....அதானே?” கேட்டார்.
“ஆமாம் சார்!...ஆமாம்!...இந்த பில்டிங்ல
இரவு பனிரெண்டே முக்கால்
ஏ.சி.தீனதயாளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி சுந்தரம்.
வானம் லேசாய் மப்பும் மந்தாரமுமாய் இருக்க, காற்று
ஏ.சி.தீனதயாளனிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். “ஓ...காட்!...இது எப்படி சாத்தியம்?...நேத்திக்கு ராத்திரி ஒண்ணே முக்கால் மணி வரைக்கும் அவன் என்
விஸ்வா டவர்ஸின் இரண்டாவது தளத்திலிருந்த அந்த புத்தக கடையின், கல்லாவில் அமர்ந்திருந்த அதன் உரிமையாளர், கடையில் வேலை பார்க்கும் பெண்ணை அழைத்தார். “இந்தாம்மா பாக்கியம்...இங்க
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes