Page 6 of 6
என்னை குதறி கொன்றுவிடும்!
டேய்! ஒரு மூட்டை அரிசி எடுத்துக்கொண்டு என்னுடன் வா! இப்பவே அவங்க வீட்டிற்கு போய்வருவோம்!"
கடை முதலாளியையும் ஒரு மூட்டை அரிசியையும் எதிர்பார்க்காத 'கிழவி'யும் அவள் தம்பியும் விழித்தனர்.
முதலாளி அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, கணபதியிடம் வாக்குறுதி தந்தார்.
" தம்பீ! இனி இந்த அம்மாவையும் குழந்தைங்களையும் பசி, பட்டினியில்லாம காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு! நீங்க கவலைப் படாதீங்க!"
இறைவன் சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான்!
'நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு' என்று பாரதி இதைத்தான் பாடிவைத்துப் போனானோ!