Page 3 of 11
பின் மெதுவாக அவரிடம் வந்த ஆதிபன்
”தாத்தா என்னாச்சி இந்த வயசான காலத்துல எதுக்கு இந்த வீர விளையாட்டு பாரு 4 அடி அடிக்கறதுக்குள்ள எப்படி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதுன்னு தேவையா உனக்கு”
என அவன் சிரித்துக்கொண்டே பேச ரத்தினவேல் பாண்டியன் தன் பங்குக்கு அவன் முதுகில் அவர் கைகளாலேயே இரண்டு அடி போட்டார்.
தாத்தாவும் அப்பாவும் தன்னை எதற்காக அடிக்கிறார்கள் என
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்பவும் உங்க கிட்ட மாட்டிக்க கூடாதுன்னுதான் அப்படி சொன்னேன் அத்தான்.
இனிமேல உங்களால என்னை தொட முடியாது மீறி தொட்டா உங்க குடும்பமே உங்களை உண்டு இல்லன்னு செஞ்சிடும் அத்தான் ஜாக்கிரதை”