Page 7 of 11
”அதை நீ அப்பவே சொல்லவேண்டியதுதானே நான் போய் என் மாப்பிள்ளையை சமாதானப்படுத்தியிருப்பேனே”
”யாரு நீயா என்னவோ நேத்துதான் உனக்கு கல்யாணமாகி உன் சம்சாரம் வீட்டை விட்டு போன மாதிரியில்ல நீ கிடந்த நீ எங்கிட்டு உன் மாப்பிள்ளைக்கு சமாதானம் செய்றது போடா போய் உன் மாப்பிள்ளையை சமாதானப்படுத்து நான் இந்த பொண்ணுக்கு சோறு ஊட்டிவிட்டு என்கூடவே படுக்க வைச்சிக்கிறேன்.
நாளைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தான்.
பின்னால் நின்றிருந்த பரதன் மெதுவாக ஆதிபனிடம்
”அண்ணா அரை மணி நேரமா பஞ்சாயத்து ஓடுது யாரையும் பேசவிடாம ஆளவந்தான் மாமாவே பேசறாரு இன்னிக்கு உங்களுக்கு ஏதோ நடக்கப்போகுதுண்ணா”