Page 5 of 11
சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் பரதன் சொன்னது போல இல்லாமல் 2 மணி நேரத்திற்கும் அதிகமானது ஆளவந்தான் வீட்டை அடைவதற்கு.
வீடு வந்ததும் பரதன் வெளியே வராமல் காருக்குள்ளேயே இருந்துவிட்டான். ஆனால் ஆதிராவோ தைரியமாக இறங்கி உள்ளே செல்லலானாள்.
இவள் வருவதை கண்ட ஒரு வேலைக்காரன் உள்ளே சென்று ஆளவந்தானிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன செய்றீங்க மாமா விளையாடறீங்களா”
”என்னடா நினைச்ச நான் விளையாடறேனா யாருகிட்டடா போன்ல பேசிக்கிட்டு இருக்க கொடுடா அந்த போனை” என அவனிடம் விடாப்பிடியாக போனை பிடுங்கி காதில் வைத்து கத்தினார்.