Page 4 of 11
”ஏண்டி எகத்தாளமாவா பேசற உன்கிட்ட மென்மையா நடந்துகிட்டா புரியாதுடி என் முரட்டுத்தனத்தை காட்டினாத்தான் உனக்கு புரியும்” என ஒரே எட்டில் கட்டிலில் அமர்ந்திருந்த அவளை கெட்டியாக பிடித்தான் ஆதிபன் உடனே அவள் கத்தினாள்.
”அத்தான் விடுங்க விடுங்க என்னை நீங்க இப்படி என்கிட்ட நடந்துகிட்டா உங்களை நான் சும்மா விடமாட்டேன்”
”பரவாயில்லை போடி என் கருப்பட்டி வெல்லமே இப்ப உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இறங்க முயற்சிக்க எங்கே அவள் இறங்கி நடந்து சென்றுவிடுவாளோ என பயந்த பரதன் அவள் சொல்படியே ஆளவந்தான் ஊருக்கு காரை ஓட்ட ஆரம்பித்தான்.
வழியெல்லாம் இருவரும் பேசிக்கொள்ளாமலே பயணப்பட்டார்கள்.