(Reading time: 37 - 74 minutes)

அவள் சொன்னதை கேட்ட தாத்தா ஆதிபனை முறைத்தார். ஆளவந்தானோ சபையினர் அனைவரும் கேட்கும் வண்ணம் சத்தமாக பேசலானார்.

”கேட்டீங்கள்ல இந்த பொண்ணு என்ன சொல்றாள்ன்னு ஆதிபன் இவளை கஷ்டப்படுத்தியிருக்கான்.

 அதை அவளே அவனோட அம்மாகிட்ட சொல்லியிருக்கா அவங்களும் என்ன செஞ்சாங்க

 ஊருக்கு பெரியவரு வீட்டுக்கு பெரியவருன்னு இதோ இந்த பெரிய மனுசன் கிட்ட சொல்லியிருக்காங்க. <

...
This story is now available on Chillzee KiMo.
...

p>பாரு நீ பிடிச்ச பிடியில அவள் கையே கன்னிப்போயிடுச்சி வலியில எப்படி அழறான்னு பாரு

சபையில எல்லாரும் இருக்கும் போதே அவளை நீ இப்படி கொடுமைப்படுத்தறயே வீட்ல இருக்கும் போது எவ்ளோ செஞ்சிருப்ப

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.