(Reading time: 40 - 80 minutes)

உள்ளே வந்த சுதாகர் பத்ரியின் சட்டையைப் பிடித்தார்

”ஏண்டா அறிவில்லாதவனே அவளை ஏன்டா அடிச்ச, உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும் எங்க வீட்டு பொண்ணை அடிச்சிருக்க” என அவனை உலுக்கவும் அவன் அவரிடம் மன்னிப்புக் கேட்டான்

”மாமா என்னை மன்னிச்சிடுங்க கோபத்தில அடிச்சேன் அது இப்படி ஆகும்னு நான் நினைக்கலை. முதல்ல அவளை காப்பாத்தனும், அதுக்கப்புறம் என்னை நீங்க கொன்னாலும் நான் த

...
This story is now available on Chillzee KiMo.
...

னத்தை தட்டவும் எழவில்லை. அவளை விட்டு கோபமாக திரும்பி பத்ரியைப் பார்த்தார். அவன் யாரையும் பார்க்கவில்லை. அவனது கண்களில் கோதையின் உருவமே தெரிந்தது. பத்ரியிடம் வந்த தாத்தா அவன் கன்னத்தில அறைத்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.