(Reading time: 40 - 80 minutes)

செல்வா சொன்னதைக் கேட்டு அதிர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

”என்னடா ஆஸ்பிட்டல் முன்னாடி என் முன்னாடி நின்னுகிட்டு சரக்கை பத்தி பேசறீங்க”

”சார் பாவம் சார் அண்ணா ஃபீலாயிட்டாரு சார், பாருங்க சார் அண்ணன் முகத்தை பாருங்க சார், குற்ற உணர்ச்சியில இருக்காரு சார்”

”ஏண்டா குற்ற உணர்ச்சியில இருந்தா அந்த பொண்ணுகிட்ட போய் மன்னிப்பு கேட்கச் சொல்லு அதைவிட்டுட்டு சரக்கடிக

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தை வழங்குங்க சார்” என சொல்லிவிட்டு உள்ளே பத்ரிநாராயணன் செல்ல அவன் பின்னாடியே இன்ஸ் செல்ல அவர் பின்னாடி ஏட்டு, ரைட்டர், 2 கான்ஸ்டபிள்கள் உள்ளே சென்று பட்டறையின் கதவை முக்கால்வாசி மூடிவிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.