சின்னபொன்னுதானே.... அதான்..
சின்னபொன்னா.. அது சரி.. இப்போ அவ காலேஜ் போரா.. துரைக்கு ஞாபகம் இருக்கட்டும்....
எனக்கு அது எதுவும் தெரியல்ல.. ஆனா நான் உன்ன பொன்னுபாத்தப்பா எப்படி இருந்தியோ.. அப்படியே இப்பவும் இருக்கர.. அது எப்படி செல்லம்....
ஐய்யோ... சும்மாயிருங்க.. என தன்னுடைய முகசிவப்பை மறைத்து முறைத்தார்..
நீ முறைச்சாகூட அழகுதான்...
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பெற்றோர்களே...... நாங்களும் இங்கதான் இருக்கோம் ஞாபகம் இருக்கட்டும்...
என் பொண்டாட்டி நான் கொஞ்சரேன்.. உங்களுக்கு ஏ...
சரி போதும்.. போதும்.. எல்லாரும் கிளம்புங்க... நேரம் ஆச்சு....
ஓகே.. எல்லாருக்கும் டாடா மனு காலேஜ்போறாள்.. அதுவும் புது ஸ்கூட்டியில்ல..
பாத்துபோயிட்டுவரணும் மனுகுட்டி ஜாக்கிரதைடா..
அம்மா இவ வண்டிஒட்டினா இருக்கரவங்க தான் ஜாக்கிரதையா இருக்கனும்..
போடி.. நான் சமத்துமா... என முகத்தை பாவமாக வைத்து கூறினாள்..
நான் சொன்னல்ல பயங்கர கேடி..
போடி காவி...
ப்பா... நான் காலேஜ் பஸ்சில்லையே போரேன் ப்பா... காவியே ஸ்கூட்டியில்ல போகட்டும்ப்பா..
ஏ.. நான் சும்மா சொன்னேன் மனு நீ ஸ்கூட்டியில்ல போ..
இல்ல காவி நீயே ஓட்டியிட்டு போ நான் நல்லா ஓட்டகத்துகிட்டு ஸ்கூட்டி ஓட்டிகரேன்.. இப்போ வேண்டாம்..
ம்... சரி நான் கிளம்பரேன் என காவியா கிளம்பினாள்..
அப்பா மனுகுட்டிக்கு வேர ஸ்கூட்டி வாங்கிதரேன் செல்லம்.. என அவள் தாடையை பிடித்து ஆட்டி சொன்னார்..
இல்லப்பா நான் கத்துகிட்டு வாங்கிகலாம் சரியா..
உன் விருப்பம்டா... சரி வா உன்ன காலேஜ்ல ட்ராப் பன்னரேன்..
சரிப்பா என அம்மாவை கொஞ்சிவிட்டு நான் போய் கிருவை பாத்துட்டு காலேஜ் போரதபத்தி சொல்லிட்டு வந்தரேன் என அங்கிருந்து பறந்தாள் அவளின் கிருவை காண...
இவ கிளம்பரதுக்குள்ள எல்லாரையும் ஒருவழி பன்னிரா...
தன்னையே காதலுடன் பார்க்கும் கணவனை.. உங்கள போங்க மனு காத்திட்டுயிருப்பா என புன்னகையுடன் அனுப்பி வைத்தார்...
சரி செல்லம் என மனைவியிடம் இருந்து விடைபெற்றார்...
தொடரும்
Go to Valentines day story main page
{kunena_discuss:1230}