(Reading time: 42 - 84 minutes)

“பவி .. என்ன இது சின்ன பிள்ளையாட்டம்.. மாப்பிள்ளை முன்னாடி இப்படி கட்டி பிடிச்சிகிட்டிருக்க... தள்ளி நில்.. “என்று காதில் முனுமுனுத்தவர் அவளை பிரித்து தள்ளி நிறுத்தினார்...

பின் ஆதியை பார்த்து

“வாங்க.. மாப்பிள்ளை.. நல்லா இருக்கீங்களா?? ... பவித்ரா... எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க.. அவ எப்பவும் இப்படிதான் செய்வா... “ என்று அசடு வழிந்தார்..

அவனும் இட்ஷ் ஓ.கே.. என்று சிரித்தான்..

பவித்ராவோ “அத்தைனு சொன்னாதான் என்னவாம்?? “ என்று மனதுக்குள் முனகிக்கொண்டாள்..

பின் பார்வதி   

“நீங்க இரண்டு பேரும் இப்படி கிழக்கு பார்த்து நெருங்கி நில்லுங்க... நான் போய் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வர்ரேன்.. நீங்க வந்த சத்தம் கேட்கவும் சந்தோஷத்துல தட்டை உள்ளயே மறந்து வச்சுட்டு வந்திட்டேன்.. “ என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அவன் நெற்றியில் வைத்து நன்றாக தேய்த்தாள்...

அவள் கை விரல் பட்டதும் சிலிர்த்தது அவனுக்கு.. இவ்வளவு மென்மையா இருக்கே இவள் விரல்கள்... “ என்று நினைத்தவன் வேண்டுமென்றே ஒவ்வொரு இடமாக காட்டினான்...

அவளும் அவன் சொல்லும் இடத்தில் எல்லாம் தேய்க்க கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.