தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 15 - பத்மினி
அந்த ஜொள்ளு ரிஷியிடம் இருந்து தப்பித்து பார்க்கிங்கை அடைந்தவள் தன் ஷ்கூட்டி டிக்கியை திறந்து அதில் உள்ளே வைத்திருந்த அவளுடைய அந்த ஷ்கார்ப்பை எடுத்து அணிந்து முகத்தை நன்றாக மூடி கட்டிக்கொண்டு, தலையில் ஹெல்மட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து தன் முகம் தெரியவில்லை என்று உறுதி செய்துகொண்டு, பின் தன் ஷ்கூட்டியை ஷ்டார்ட் பண்ணி, அதை வேகமாக முறுக்கினாள் ஆதி வருவதற்கு முன்பே வீட்டிற்கு போய் விடவேண்டும் என்று..
வழியில் அவன் கார் எங்காவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்து விட்டு தரையில் அமர்ந்து கொண்டு இருவரும் கதை பேசி கொண்டே சாப்பிடுவது வழக்கம்..
அந்த நினைப்பில் பார்வதி அனைத்தையும் எடுத்து வந்து வைக்க, பவித்ராவும் அவருக்கு உதவ, எல்லா ஐட்டங்களையும் ஹாலில் கொண்டு வைத்த பிறகுதான் உறைத்தது தன் மாப்பிள்ளை எப்படி கீழ அமர்ந்து சாப்பிடுவார் என்று...