அவன் தன் வீட்டை குடிசை என்றதில் கடுப்பானவள் தன் பற்களை கடித்து கொண்டு பொறுத்துக் கொண்டாள்...இந்த அம்மா முன்னாடி இப்ப எதுவும் காட்டக்கூடாது என்று எண்ணியவள்,
“இப்ப பார்.. இன்னைக்கு நாள் முழுவதும் இந்த குடிசையிலயே உன்னை தங்க வைக்கிறேன்.. “ என்று சூளுரைத்தவள் இயல்பாக அவனிடம் திரும்பி
“அட போங்க பாஷ்... எப்ப பார் மல்ட்டி மில்லினர், மல்ட்டி மில்லினர் னு தம்பட்டம் அடிச்சுக்கறீங்க...நீங்க எவ்வளவு பெரிய மல்ட்டி மில்லினரா ஏன் மல்ட்டி ஷ்குயர் மில்லினரா இருந்தாலும், சாப்பிடறது என்னவோ இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான்...
நீங்க மல்ட்டி மில்லினரா இருந்தா மட்டும் அளவுக்கு மீறி சாப்பிட முடியுமா?? ஏன் உங்ககிட்ட பணம் நிறைய இருக்குனு தங்க பிஷ்கட் ஆ சாப்பிட முடியுமா... நீங்களும் நாங்களும் சாப்பிடறது எல்லாம் ஒரே சாப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒவ்வொன்றையும் புகழ்ந்து பாரட்டினான்.. அதை கேட்டு மனம் மகிழ்ந்து போனார் பார்வதி...
பெரிய இடத்து மாப்பிள்ளை எப்படி தன் சமையலை ஏத்துக்க போறாரோ?? .. என்று பயந்துகொண்டே இருந்தவருக்கு அவன் இயல்பாக அனைத்தையும் அதுவும் அவன் வசதிக்கு தரையில் அமர்ந்து, அவர் செய்த அனைத்தையும் ரசித்து சாப்பிடவும்