(Reading time: 40 - 79 minutes)

“ஒரு நிமிஷம் அத்தை.. “ என்றவள் பூஜை அறைக்கு ஓடி , அங்கு இருந்த விபூதியை எடுத்து வந்து அவர்கள் இருவருக்கும் வைத்து விட்டாள்...அவள் தொட்டு வைத்ததில் சிலிர்த்து போனான்...

அவனும் ஒரு நிமிஷம் மேல  வா என்று பாரதியை மேல  அழைத்துச் சென்று , வழக்கம் போல அவன் தன் இளவரசிக்கு முத்தமிட்டு நகர  , ஒரு நிமிஷம் என்று அவனை நிறுத்தியவள் அவன் நிக்கவும் எக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்... .

அவளின் அந்த எதிர்பாராத முத்தத்தில் கிறங்கி போனான் சில விநாடிகள்.. பின் சுதாரித்து கொண்டு_

“ஏய்.. என்னடி இது?? ... “ என்றான் குறும்பாக

“ஹ்ம்ம்ம் மாமனார் வீட்டுக்கு போறிங்க இல்ல.. அதோட என் இடத்துல இருந்து அங்க எல்லாம் பார்த்துக்க போறிங்க இல்ல... அதுக்கு என்னோட அட்வான்ஷ்பரிசு.. “ என்று கண்ணடித்தாள்..

“அடிபாவி!!

...
This story is now available on Chillzee KiMo.
...

வாறு... அதை கேட்டு அதிர்ந்தவன்

“அம்மா.. தாயே... அப்படி எதுவும் செஞ்சிடாத... என் பேபி பாவம்.. இனிமேல் நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்.. “ என்று சரண்டர் ஆனான் ஆதி ..

“ஹ்ம்ம்ம்ம் அது...   அந்த பயம் இருக்கட்டும்... ஹ்ம்ம்ம் இப்ப சொல்லுங்க எங்க ஊர் எப்படி இருக்கு?? “ என்றாள் குறும்பாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.