(Reading time: 34 - 67 minutes)

ஒரு வழியாக அனைவரும் கிளம்பி ஆதி காரிலயே  விழா நடைபெரும் அந்த முருகன் கோவிலுக்கு சென்றனர்..  அங்கு இருந்த மண்டபத்திலயே பங்சனும் பின் விருந்திற்கும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது..

பாரதி அலைபேசியிலயே எல்லா ஏற்பாடுகளையும்  சொல்லி இருக்க ஈஷ்வரும் பாரத்தும் எல்லா ஏற்பாடுகளை நேற்றே பார்த்து கொண்டனர்..

மண்டபத்தின் ஓரமாக இருந்த மேடையில் எளிதாக பூ அலங்காரம் செய்து அதன் நடுவே பங்சனுக்கான நாற்காலி வைக்க பட்டிருந்தது... முதலில் இந்திராவுக்கான சடங்குகள் என்பதால், நாற்காலியின் முன்னே உறவுக்காரர்கள் மற்றும் பங்காளிகள் ,ஊரில் தெரிந்தவர்கள் என்று எல்லாரும் தங்கள்  சீர் வரிசை தட்டுக்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்..

ஒவ்வொடு தட்டிலும் புடவை, சுடிதார், தாவணி பாவாடை என்று துணிவகைகளும் சில தட்டுக்களில் விதவிதமான ப

...
This story is now available on Chillzee KiMo.
...

சிரித்திருக்கிறான்.. முதல் முறையாக அவன் வெக்க பட்டு சிரிப்பதை கண்டவளுக்கு அந்த அழகில் அப்படியே மயங்கி நின்றாள்..

“வேட்டி சட்டையில் கலக்கற டா என் ராசா... அழகன் டா நீ ... “ என்று அவனுக்கு நெட்டி முறித்தாள் இங்கிருந்த படியே

 பின் இந்திராவுக்கு தலை சுத்தி  எல்லா சடங்குகளும் முடிய

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.