Page 10 of 10
சீ... என்னை பத்தி என்ன நினைப்பான்.. “ என்று மீண்டும் வெட்கம் வர, அவன் திரும்பி வருவதற்கு முன் தூங்கிடனும்.. என்று எண்ணி போர்வயை இழுத்து தலைவரை மூடி கொண்டு பின் சிறிது நேரத்தில் உறங்கினாள்..
ஆதியோ நீண்ட நேரம் வரை நடந்து களைத்தான்.. பின் ஒரு வழியாக அவன் உள்ளே எழுந்த வெள்ளம் அடங்க தன் அறைக்கு திரும்பி வந்தவன் அவள் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்கவும்
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ... ng>Episode # 30 {kunena_discuss:1194}
This story is now available on Chillzee KiMo.
...