“ தாய் மாமா விட்டு சீரை எடுத்து பொண்ணு கிட்ட கொடுங்க “என்று சொல்ல, ஜானகி குனிந்து ஒரு தட்டை எடுத்தார்.. அதில் ஒரு பட்டுபுடவையும், இந்திராவுக்கான சோப், சீப், கண்ணாடி, பவுடர், பொட்டு மற்றும் அவளுக்கு மேக்கப்பில் விருப்பம் இருப்பதால் அவளுக்கு பிடித்த லிப்ச்டிக், கண் மை என்று இன்னும் சில மேக்கப் ஐட்டங்களையும் பாரதி வாங்கி அனுப்பி இருந்தாள்..
அதை எல்லாம் தட்டில் வைத்து அதன் மேல் ஒரு பாக்கெட் நிறைய சாக்லெட்டும் பின் ஜானகி வாங்கி வந்திருந்த டாலர் செயினையும் வைத்து ஆதியும் ஜானகியும் சேர்ந்து அந்த தட்டை இந்திராவிடம் கொடுக்க, அவளும் மெல்ல வெக்கபட்டு சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டு இருவர் காலிலும் விழுந்து வணங்கினாள்...
பின் இன்னொரு தட்டில் அதே மாதிரி அடுக்கி அதன் மீது ஒரு நெக்லசை வைத்து இருந்த தட்டையும் ஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
்மலிங்கத்திற்கு....
அதோடு அப்படியே பாரதியின் குணம் ஜானகியிடம் இருப்பதை போல இருந்தது தர்மலிங்கத்திற்கு.. பாரதியும் அப்படி தான் ஒன்றை சொன்னால் அதற்கு மேல் யாரும் மறுத்து சொல்ல முடியாது...
அதையே சொல்லி அங்கலாய்ந்தார் தர்மலிங்கம்.. அதை கேட்டதும் பாரதியின் கண்கள் குளம் கட்டியது..