(Reading time: 34 - 67 minutes)

“ப்ரதர்.. உங்களுக்கு பாரதியை தெரியுமா..”எனக் கேட்க, அதற்கு ஆதி

“தெரியுமாவா?? இப்ப என்னில் சரி பாதி அவ.... என் பொண்டாட்டி Mr  பட்டிகாட்டு விஞ்ஞானி.. “ என்று மனதுக்குள் சிரித்து கொண்டவன்.. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் 

“ஹ்ம்ம்ம் தெரியும்... “ என்று சிரித்தவன் பின் பேச்சை மஹா கல்யாணத்தை பற்றி மாற்ற ஈஷ்வர் வாயெல்லாம் பல்லாக அவன் மஹாவை பார்த்த நாளை வர்ணிக்க,

“ஆஹா.. எப்படியோ தப்பிச்சேன்.. “   என்று சிரித்து கொண்டான் ஆதி..

மாலை நேரம் ஆகவும் ஜானகியும் ஆதியும் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப, தர்மலிங்கம் அவர்கள் தோட்டத்திவ் விளைந்த அத்தனை கீரையையும் மற்ற காய் கறிகள், தேங்காய் எல்லாம் எடுத்து வைத்து அவன் கார் டிக்கி முழுவதும்  நிரப்பி இருந்தார்.. அதை கண்டவன்

“எதுக்கு மாமா இவ்வளவு??  ..

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்துகிட்டார்...சரியான செல்பி மாம்ஷ்.. “ என்று மீண்டும் சிரித்தான் பாரத்...

அவனை மானசீகமாக முறைத்தவள் “சரி...  மேல  சொல்லு.. .”என்று ஊக்கினாள்

“ஹ்ம்ம்ம் அப்புறம் மேல என்ன?? “ என்று யோசித்தவன்

“ஆங்...  இன்னொரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேனே  .. “என்று இழுத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.