Page 8 of 12
ஆதி தன்னை பட்டிகாடு என்பதில் கடுப்பான பாரதி,
“யார் பட்டிக்காடு?? அந்த பாட்டிக்காட்டுக்கு வாரம் தவறாமல் ஏன் நீங்களும் உங்க பிரின்சஷ்ம் ஓடறீங்களாம்.. “ என்று முகத்தை நொடித்தாள்...
தன் மகள் தன்னைப் போலவே தனியாக வளராமல் உறவுகளுடன் கூடி மகிழ்ந்து வளர வேண்டும் என்பதலாயே முக்கால்வாசி வார விடுமுறைகளில் பாரதியின் ஊருக்கு சென்று விடுவார்கள்.. நேரம் இல்லாத சமயங்களில்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி அந்த அட்டைய வச்சுகிட்டு பில்டப் பண்ணின?? “ என்று அவள் காதருகில் கிசுகிசுத்தான் ஆதி ...
அவளை கருவாச்சினு சொன்னதில் கடுப்பானவள் அவனை முறைத்து அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்....