அதன் பிறகு அவர்களை திரும்பி கூட பார்த்ததில்லை...
அப்படியிருக்க, முதல் முதலாக தானாக சென்று ஒரு பெண்ணிடம் அவளை புகழ்ந்து பேசவும் அவனை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது...
அடுத்த ஆச்சர்யம்.. அவள் தன்னை நிராகரித்து “பொறுக்கி... ராஷ்கல்.. “ என்று திட்டி கோபமாக பார்த்தது...
தான் தான் அழகன், மன்மதன் தனக்கு மயங்காத பெண்கள் இல்லை என்ற கர்வத்தில் இருந்தவனுக்கு இந்தபெண்ணின் அலட்சியம், தன்னை கண்டு கொள்ளாத , தன் மேல் விழாத பார்வை மேலும் அவளின் அந்த சிவந்த முகம் என்று எல்லாமே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது...
அதோடு அவன் மார்பில் சாய்ந்திருந்த அந்த ஒரு சில விநாடிகள் அவனுள்ளே அவன் இதுவரை அனுபவித்திராத விளக்க முடியாத உணர்ச்சியையும் பரவசத்தையும் அவன் உடலில்
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்
Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}