அந்த மாதிரி பக்கம் பக்கமா டயலாக் பேசி உன் மணடையில நுழைய வச்சா கடைசியில் என்ன சொல்ல வர்ர னு அசால்டா கேட்குற ??
நீயெல்லாம் எப்படி ஒரு மல்ட்டி மில்லினரோட பொண்டாட்டியா குப்ப கொட்ட போறியோ??... “
என்று இழுத்தாள் சரண்யா...
“ஹ்ம்ம் எல்லாம் என் நேரம் டி.. உன்கிட்ட எல்லாம் நான் திட்டு வாங்க வேண்டி இருக்கு.. எல்லாம் அந்த நெட்டையால வந்தது... அவனுக்கு இருக்கு இன்னைக்கு.. “ என்று மீண்டும் வேதாளம் மரம் ஏற ஆரம்பிக்க சரண்யா வோ அலறி
“அம்மா தாயே.. உங்க ஆட்டத்தை இதோட முடிச்சுக்கங்க.. பாவம் மக்கள் ரொம்ப நொந்து போய்ட்டாங்க உங்க கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்து...
அதனால் நீ நேரா போற.. என் ஹீரோ எங்க இருந்தாலும் கண்டு பிடிக்கிற.. அவர்கிட்ட உன் காதல சொல்லி சரண்டர் ஆற..
அதோட நாங்க ஆட
...
This story is now available on Chillzee KiMo.
...
நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…
என்று அந்த பாடலை ரசித்து பாடிகொண்டே தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணிற்கு அழைக்க இன்னுமே அது அனைக்கபட்டிருந்தது...