(Reading time: 51 - 101 minutes)

தன் கணவனை நினைத்து, அவன் தன் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்து பெருமையக இருந்தது பவித்ராவுக்கு...

அதே  பூரிப்புடன் பாலை காய்ச்சி  மூன்று டம்ளரில் ஊற்றியவள்  அதை ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்...

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கு ஆதி கட்டிலில் படுத்திருக்க அவன் மார்பில் அமர்ந்து கொண்டு அவன் மீசையை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்  அவர்களின் மூன்று வயது இளவரசி யாழினி...

முன்பு மீசை இல்லாமல் கொழுகொழு கன்னத்துடன் இருந்தவன் தன் செல்ல மகள் பிறந்ததும்  ஒரு முறை இலேசாக வந்திருந்த மீசையை அவள் பிடித்து இழுத்து சிரித்து விளையாட, அதிலிருந்து தன் மகளுக்காக மீசை வளர்க்க ஆரம்பித்து இருந்தான்..

அப்பாவும் பொண்ணும்

...
This story is now available on Chillzee KiMo.
...

பாலை டங்கென்று வைத்து விட்டு அறை  வாயிலை நோக்கி நடந்தாள்...

அவளின் கோபத்தை கண்டவன் தன் மகளை கீழ இறக்கிவிட்டு எழுந்து எட்டி   அவள் கையை பிடித்து

“எங்க டி  போற?? “ என்றான் சிரித்தவாறு

“நான் எங்கயோ  போறேன்.. உங்களுக்கு என்ன... நான் தான் உங்க இரண்டு பேருக்கும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.