Page 24 of 32
”சார் விசயம் பெரிசாயிடுச்சி முன்ன மாதிரியில்ல இப்ப, இது ஊர் பிரச்சனை கோயில்ல வைச்சி சம்பவம் நடந்திருக்கு ஊரே சாட்சி போதாக்குறைக்கு அந்த பொண்ணு வேற ஆதாரமா நிக்குது இப்ப நம்மால ஒண்ணும் செய்ய முடியாது கோர்ட் கேஸ்னு போனாலும் தப்பிக்க முடியாது” என சொல்ல அதற்கு பணக்கார அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற எண்ணி பல யோசனைகளை யோசித்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வரும் பயந்தார்கள். சட்டென நின்ற இடத்திலேயே கைகூப்பி அகமுடைநம்பியிடம்
”ஐயா எங்களை மன்னிச்சிடுங்க எங்களை விட்டுடுங்க” என கெஞ்ச அதற்கு அகமுடை