Page 29 of 32
எடுத்தார். அதற்காகவே அவர்கள் முன்பு கைகூப்பி நின்றார்
”என் பேரன் பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்கறேன்” என ஒவ்வொருவனின் காலிலும் விழுந்து விழுந்து கண்கலங்க மன்னிப்பு கேட்டார் அகமுடைநம்பியார். அவர்களும் மகிழ்ச்சியில் சந்தோஷமாகி
”சரி பெரிசு விடு விடு ஏதோ இந்த விசயம் இந்த ரூமுக்குள்ளே முடிஞ்சிடுச்சி இ ... இனி தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான் பாக்கி. மக்களும் அகமுடைநம்பி சொன்னதை கேட்டு கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தார்கள். எப்படிபட்ட தீர்ப்பு வந்தாலும் சரி அந்த நால்வரை
This story is now available on Chillzee KiMo.
...