Page 30 of 32
கொன்று விட வேண்டும் என்பது அவர்களின் கண்களில் அப்பட்டமாக தெரிந்த்து. அந்த நால்வரோ மானம் போனதை விட தங்கள் உயிர் போய்விடுமோ என பயந்தார்கள்.
அதற்காக தங்களின் பெற்றோர்களை தஞ்சம் புக அவர்களோ என்ன செய்வதென தெரியாமல் அன்று தங்கள் மகன்கள் செய்ததை நினைத்து வருந்தி ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்து அகமுடைநம்பியின் முன் கைகூப்பி நின்றார்கள்
”எங்க பையன்க ... கூட தூக்கு தண்டனையை ரத்து பண்றாங்களாம் அதனால வேற தீர்ப்பு சொல்லுங்க
This story is now available on Chillzee KiMo.
...
அகமுடைநம்பியோ