அனுபவிசித்தான் ஆகணும் அவர் செஞ்ச தப்புக்கு பிராய்சித்தமா அவர் உண்மைய சொல்லி தேவேஸ்வர் டாக்டரோட முக திரைய கிழிக்கனும் நீங்க இத பத்தி கவல படாதீங்க நான் எங்க அப்பா கிட்ட பேசி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என வேத் மன்வீர்க்கு நம்பிக்கை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
என்ன கவின் எதும் பேசாம இருக்க நம்ம பிளானோட பஸ்ட்டு ஸ்டெப்ப எடுத்து வெச்சாச்சு அணைக்கு இந்த ஜெய் மேல கொஞ்சம் டவுடத்தான் இருக்கு அவன் நமக்கு சப்போர்ட் பண்ணுவான இல்ல அந்த டாக்டர் கூட சேந்து சதி பண்ணுவானன்னு என மன்வீர் சொல்ல அப்படி அவன் பண்ண மாட்டன் மன்வீர் ஏன்னா அவன் நமக்கு உதவி பண்ணத சொன்னா முதல்ல சாக போறது அவன் தான் கூடையே இருந்து குழி பரிச்சா யாரவுது சும்மா விடுவாங்களா மன்வீர் அது மட்டும் இல்ல இது எல்லாத்தையும் விட்டுட்டு அவன் காதலி ரோஸி கூட சேர அவன் முடிவு பன்னிருக்கான் அதனால அவன் உயிர் மேல அவனுக்கு அக்கர இருக்கு அப்பறம் அவன வெச்சி தான் நாமா சில ஏவிட்டேன்ஸ்லாம் எடுதாகனும் இதுக்கு மேலையும் உனக்கு நம்பிக்கை வரலான ஒன்னு சொல்றேன் அவன் கட்டிருக்க வாட்ச்ல ஆடியோ ரெக்காடர அவனுக்கே தெரியமா செட் பண்ணிருக்கேன் அவன் எங்க போனாலும் யார் கிட்ட என்ன பேசுனாலும் நமக்கு ரெகார்ட் ஆயிடும் சோ இப்ப ஓ கே வா மன்வீர் என கவின் கேட்க ம் ம்.... என பதிலளித்தான் மன்வீர்.
அப்பா நான் சொன்னதெல்லாம் புரிஞ்சிதா நீங்க தேவேஸ்வர் டாக்டர் பிராசாந்த பத்தி எல்லா உண்மையும் கோர்ட்ல சொல்லி ஆகணும்ப்பா அப்ப தான் அவங்கள உல்ல தல்ல முடியும் இந்த சேன்ஸ விட்டா நம்மனால ஒன்னும் பண்ண முடியாதுப்பா என்னப்பா யோசிக்குறீங்க சொல்லுங்கப்பா என வேத் கேட்க அது ஒண்ணமில்ல தம்பி உண்மைய சொல்றதுல எனக்கு எந்த ஒரு பயமும் இல்ல ஆனா அந்த பாவி தேவு என் மேல இருக்க கோவதுல உன்ன எதவுது பண்ணிட்டான்னா என்னப்பா பண்றது அதான் தம்பி யோசிக்குறேன் என வேலு சொல்ல அப்பா இப்படி பயந்து பயந்து தான் தப்பு மேலும் தப்பு செய்றீங்க அவன் வெளிய இருந்தா மட்டும் என்ன சும்மா விட்டுறுவானா நீங்க சொல்ல போற உண்மைல தான் நிறைய பேர் கஷ்ட பட்டத்துக்கு இறந்துபோனதுக்கெல்லாம் ஒரு நியாயம் கடைக்கும்ப்பா புரிஞ்சிக்கோங்கப்பா என வேத் சொல்ல சரி தம்பி நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன் வெளிநாட்டுக்கு உயிரணங்கள கடத்துனது ,போதை மருந்து விக்குறது,உடல் உறுப்புக்காக டாக்டர் அப்பாவி மனிஷங்கள பண்ண கொலை ,தேவேஸ்வர் அவன் அப்பாவி மக்களை ஏமாத்தி கொன்னு வாங்குன சொத்து பத்து நாங்க சேந்து பண்ண எல்லாத்தையும் பத்தி ஒன்னு விடாம சொல்லிடுறேன்ப்பா ஆனா வேது நான் வெறும் கடத்தல் கொல்லை தான்ப்பா