Page 9 of 9
புன்னகை பளிச்சிடுவதுபோல தெரிகிறதே…
அதிரதன் முறைத்தான். “போதும்மா… நிறுத்திக்கோ… ராத்திரி தூக்கம் வராமல் தவிப்பேன்ல அப்போது இந்த பாட்டை பாடும்மா. ஆனால்… இந்த கேலியெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு கொஞ்சம் சீரியஸாக பாடு.” என்றான்.
அவன் அவளிடம் பேசியபடி பரணுக்கு செல்லும் மூங்கில் படிகளில் ஏறினான். அது எப்படி இருந்தது? அங்கே என்ன இருந்தது?
தொடரும்