யாரு என்ன பன்றான் அவங்கள எப்படி எல்லாம் ஏமாத்திட்டு இருக்கான்னு விக்கி என சாரா கூறியதை கேட்ட விக்கி வேணாம் சாராவேணாம் ரதிஜிக்கு இதெல்லாம் தெரிய வந்தா என்ன ஆகும்னு தெரியாது நாமா மன்வீர்கிட்ட இத பத்தி பேசுட்டு முடிவுக்கு எடுக்கலாம் அது வரைக்கும் வெய்ட் பண்ணு சாரா சொல்றத கேளு என விக்கி சொல்ல இதுல மன்வீர் கிட்ட கேக்குறதுக்கு என்ன இருக்கு விக்கி எங்க அம்மா என் கண்ணு முன்னாடி ஏமாந்துட்டு இருக்குறது இனிமே என்னால பாக்க முடியாது எண்ணிகாவது ஒரு நாள் உண்மை தெரிய தான் போகுது அது ஏன் இப்பயே தெரிய கூடாது என சோகத்துடன் விக்கியிடம் சொல்லி விட்டு கிளம்பினாள் சாரா.
ஜெய்க்கு என்னாச்சுன்னு தெரிலயே பண்ணா எடுக்க மாட்டுறான் ஒரு வேல டவர் இல்லயா என புலம்பி கொண்டே கவின் டீவி யை ஆன் செய்ய இன்று காலை திவான் ஹொஸ்பிடலில் நடந்த தீ விபத்தில் டாக்டர் பிரசாந்த் உயிர் இழந்தார் அவர் ஆராய்ச்சி கூடத்தில் ஆய்வு செய்து கொண்டு இருக்கும் மோது எதிர் பாரத விதமாக தீ பற்றி கொண்டு லேப் முழுவதும் பரவியதால் லேபின் கதவும் மூடி கொண்டதால் தப்பித்து வெளியே வர முடியாமல் அந்த தீயிலே கருகி இறந்து விட்டதாக கூற படுகிறது இதை பற்றிய விவரத்தை மேலும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர் என செய்தி வாசிப்பாளர் கூறியதை கேட்டு அரண்டு போய் நின்றான் கவின். இல்ல..... இல்ல ....இப்படி நடந்துற்க கூடாது மன்வீர் பாரு பாரு இவங்க என்ன சொல்றன்கானு ஜெய்க்கு எதும் ஆயிருக்க கூடாது நோ....... என கையில் இருந்த ரிமோட்டை தூக்கி போட்டு கவின் உடைக்க பாறை போல் ஓரமாக அமர்ந்து இருந்த மன்வீர் எழுந்தான்.
கவின் நீ டென்ஷன் ஆகாத ஜெய்க்கு எதும் ஆகல அவன் உயிரோட தான் இருப்பான் என மன்வீர் சொல்ல எப்படி சொல்ற மன்வீர் அவன் தான லேப்புக்கு போனான் நாமா தான அவன அனுப்பிச்சோம் அப்ப எப்படி என கவின் குழம்ப நீ அவங்க சொன்னத கவினிச்சியா கவின் டாக்டர் பிரசாந்த் மட்டும் தான் தீயில் கருகி உயிர் எழுந்தார்னு அவர் கூட ஜெய்யும் இறந்தூர்தான்னா அவன் பேரையும் சேத்து சொல்லுபாருங்க சோ அங்க என்னோவோ நடந்துற்கு அது ஜெய்க்கு தான் தெரியும் அதுக்கு முன்னாடி ஜெய் உயிரோட இருக்கான அவன் எங்க இருக்கானு நாமா கண்டு பிடிக்கனும் ஏய் கவின் அதன் ஜெய் வாட்ச்ல வாய்ஸ் ரெக்கார்டர் வெச்சிருக்கேன்னு சொன்னல என மன்வீர் சொல்ல ஆம்மா மன்வீர் எனக்கு டென்ஷன்ல் எதும் தோணல இதோ இப்ப ஆன் பண்றன் என கவின் ரெக்கார்ட்டரை ஆன் செய்ய லேபிள் டாக்டருடன் நடந்த அனைத்து உரையாடலையும் கேட்டனர் மன்வீரும் ஜெய்யும்.ஓ மை காட் ...இவளோ விஷயம் நடந்துற்கு ஜெய் ஆனால் அந்த டாக்டர் எல்லாம்