Page 8 of 8
அதற்குப் பின் எதிரிகள் அறியாதவறு , ராணாவை மறைத்து , ப்ரித்வி தலைமையில் படைகள் அரண் அமைத்தனர்.
ஒருபக்கம் ப்ரித்வி போரிட்டுக் கொண்டிருக்க, அப்துல் ரஹீம் ராணாவைக் கண்காணித்துக் கொண்டே இருந்ததில், ராணா கிளம்புவது தெரிந்தது.
ரானாவைப் பிடிப்பதற்கு தானும் போர்க் களத்தில் வேறு வழியாக சிறு குறுவாளை எடுத்துக் கொண்டு வந்தான்.
இதைக் கவனித்த மான் சிங் ரானாவைப் போன்றே உடை உடுத்திக் கொண்டு, புரவியின் மேல் பயணித்தான். சட்டென்று எங்கேயோ அப்துல் ராணாவை தவற விட்டு இருக்க, இன்னொரு பக்கத்தில் இருந்து மான் சிங் வருவதைப் பார்த்த அப்துல் , மான் சிங் ராணா வேஷத்தில் அப்துல் எதிரே செல்ல, அப்துல் அவரின் மேல் தன் வாளை இறக்கி விட்டுட்டா,
தொடரும்!