Page 5 of 17
பேச ஆரம்பித்தாள்..
அதை கண்ட அனைவரும் மகிழ்ந்து போயினர்...
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்த சந்தியா அதற்கு பிறகு மதுவை பேச விடாமல் அவளே அதிகம் பேச, மது சந்தியா பேச்சை கேட்டு அமைதி ஆகி விட்டாள்...
அது அப்படியே வளர்ந்து எங்க போனாலும் மதுவுக்கும் சேர்த்து சந்தியா பேசிடவும் அதோடு இயல்பிலயே மது அமைதியான குணம் கொண்டவள் என்பதால் அது
...
This story is now available on Chillzee KiMo.
...
விவசாயம் பார்த்து வருகின்றனர்..
இப்பொழுது அவர்களுக்கு வயதாகி விட, முன்பு போல வயலில் இறங்க முடியவில்லை என்றாலும் அவர்கள் நிலங்களையும் விற்கவும் ஒத்து கொள்ளாததால் வேல்மணியே