(Reading time: 29 - 57 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

உருண்டுக் கொண்டிருந்தவனை தட்டி அடித்து எழுப்பி நிப்பாட்டி கயிற்றுக் கட்டிலில் படுக்க வைப்பதற்குள் போதும் போதுமென ஆனது. கஷ்டப்பட்டது என்னவோ அறிவுதான் ஆனால் அருளோ பெரிய பாரத்தை சுமந்து இறக்கி வைத்தது போன்று சலித்துக் கொண்டான்

ப்பா என்ன வேலை, என்ன வேலை ஷ் யப்பாஎன அருள் புலம்ப அதைக்கண்ட அறிவோ நொந்துப் போனான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்படியே விட்டுட்டு நம்மால போக முடியாதுல்ல அதான் நமக்கும் சேர்த்து 3 கொண்டாந்திருக்கேன்

அது சரி வை வை போய் தண்ணி கொண்டா இவன் முகத்தில தண்ணியில அடிச்சி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.