Page 14 of 20
அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்துக்கொண்டே
“மன்னிச்சுக்கோங்க.. உங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னு இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு முன்னாடியே வந்திட்டேன்.. ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க.. “ என்று அசடு வழிந்தான்..
துளசியும்
"அதனால் என்னப்பா? உள்ள வா.. " என்று புன்னகைத்து உள்ளே அழைத்துச் சென்றார்
அவனும் அப்பாடா என்ற ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்து கொண்டு ஆர்வத்துடன் அந்தக் குட்டியை தேடினான்.. அவளை அங்கு காணவில்லை..
உடனே அங்கு வந்த துளசியிடம்
“பாப்பா எங்கங்க? காணோம் .. “ என்றான் ஆர்வமாக..