கிரிமினல்ச சீக்கிரமா பிடிக்க மாட்டாங்க அப்படியே பிடிச்சாலும் இதோ என்ன மாரி ஆளுங்க யாரவுது நடுவுல வந்து அவங்கள வேற ரூட்டுக்கு டைவட் பண்ணி பத்து பதினஞ்சு அடியலுங்கள அனுப்பி அவங்கள அடிச்சி போட்டு ஷீ வாங்க மாரி ஆளுங்கள காப்பதுரதுக்குள்ள பெரும் படாயிறது என மூர்த்தி சொல்ல
யூ ஸ்கொட்ரல்ஸ் உங்கள மாரி ஆளுங்கனாலதாண்டா எல்லா பணக்காரங்களும் இன்னும் தப்பு மேல தப்பு பண்ணிட்டு. இருக்காங்க என வேத் சொல்லி கொண்டே வலி தாங்காமல் கீழே விழ ஷப்பா......இதெல்லாம் கேட்டு கேட்டு எனக்கு அழுத்து போச்சு இவன முதல்ல பேச விடாம பண்ணணும் என கொட்டும் மழையில் தண்ணீரால் நிரம்பி கொண்டிருந்த பார்ம் ஹௌசில் இருக்கும் பறவைகள் மாடுகள் குதிரைகள் குடிக்க கட்டி வைக்கப்பட்டிருந்த அகலமான தொட்டியில் வேதை தன் தோளில் தூக்கி சென்று தொட்டியில் வீசி கையில் தூசி தட்டினான் மூர்த்தி.
மரத்தின் பின்னாடி மயங்கி கிடந்த க்ரிஷையும் ரதியையும் கவனிக்காமல் இருந்தனர் மூர்த்தியும் ஷீவாங்கும் .சரி வா வாங் நாம உள்ள போலாம் என வாங்கின் தோளில் கை போட்ட. மூர்த்தி... தன் உள் மனதில் டேய் ஷீ வாங் உன்ன காப்பதுனது உன்ன போட்டு தள்ளுரதுக்காக தான் டா நீ போலீஸ் டெபார்ட்மெண்ட் கிட்ட மாட்டி கிட்ட விஷயம் எப்படியோ என் காதுக்கு வந்து சேந்துருச்சு நீ மாட்டி எல்லா உண்மையும் கொட்டிடீனா மாட்டுறது தேவேஸ்வர் மட்டுமில்ல நானும் தான் அதனால தான் உன்ன பிளான் பண்ணி காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்து நானும் தேவேஸ்வரும் உன்ன போட்டு தள்ள போறோம் என ஷீ வாங்கை பார்த்து சிரித்து கொண்டே தன் உள் மனதோடு பேசி கொண்டான் மூர்த்தி.
வெளியே பூட்டியிருந்த கதவை ஓங்கி அடித்து மன்வீர் திறந்து பார்த்த போது வீடு முழுவதும் மெழுகுவர்த்தி யால் அலங்கரிக்கபட்டும் ஜிகு ஜிகுன்னு மின்னும் வண்ண வண்ண பார்ட்டி லைட்டுகளும் அடுக்கடுக்காக அடிக்கி வைக்க பட்ட கண்ணாடி வைன் க்ளாஸுகளும் பாட்டில்கல்ளும் மொத்தத்தில் சிறிய பாறை போல காட்சியளித்தது இதை பார்த்த மன்வீர்க்கு எதுவும் புரியாமல் போக சாரவை தேட அரம்பித்ததான் சாரா சாரா வென வீடு முழுவதும் எதிரொலித்து கொண்டே சென்றான்.
பார்ம் ஹௌசின் பேஸ்மெண்ட்டில் துரு பிடித்து ஓடாமல் இருக்கும் பழைய காருகள் ஏணிகள் பழைய பீப்பாகள் மர சேருகள் சோபாக்கள் ரேக்குகள் கண்ணாடி பாட்டில்கள் பூந்தோடிகள் ரிப் பேரனா மிஷின்கள் கூரை பெட்டிகள் ஓட்டை நாற்காலிகள் அலங்கார விளக்குகள் அழிந்து போன ஓவியங்கள் கோபுரம் போல் அடுக்கி வைத்த வைக்கோல் கூரைகளென அந்த இடமே இருளும் வெளிச்சமும் கலந்து பொருட்களெல்லாம் களைந்து போய் குகை போல