கட்சியகிளித்தது.தேவேஸ்வரிடம் இருந்து தப்பிக்க ரேக்கின் பின் ஓடி ஒளிந்த சாரா பெருமூச்சு விட்டு கொண்டே அவனை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள்.தன் கண்ணை அனைத்து ததிசையிலும் உருட்டி உருட்டி பார்த்த தேவேஸ்வர் சாரவின் நிழலை கண்டு விட்டான் மெதுவாக நடந்து வந்து தன் காலைடியை வைத்த தேவேஸ்வர் சாரா அலமாரியின் கீழ் ஒளிந்து இருப்பதை அறிந்து கீழே குனிந்து சாரா டார்லிங் என்று கத்த ஆ... வென கத்தி கொண்டே சாரா மறுபடியும் ஓட தொடங்கினால் பின் அங்கிருந்த பீப்பாய் ஒன்றின் மூடியை ஓபன் செய்து உள்ளே அமர்ந்து கொண்டால்.சாரா ..சாரா....நீ எங்க போனாலும் நான் உன்ன கண்டு பிடிச்சுட்டேன் என் கிட்ட இருந்து உன்னால தப்ப முடியாது உன்ன காப்பாத்த இங்க யாரும் வர மாட்டாங்க என தேவேஸ்வர் சொல்ல
பீப்பாவிலின் உள்ளிருந்து இருகைகளையும் பிடித்து கொண்டு பயத்தில் நடு நடுங்கி கொண்டே கேட்டு கொண்டிருந்தாள் சாரா.
மலையின் சாரல்கள் மண்ணில் படர்ந்து மண் வாசனையை எழுப்பியது வெகு நேரம் மயக்கத்தில் இருந்த கிரிஷ் கண் விழித்து பார்த்த போது தன்னை சுற்றி ஏதோ நடக்கிறது என்பதை அறிந்தவுடன் மெதுவாக எழுந்தான்.மயக்கத்தில் ரதி மயங்கி இருப்பதை கண்டவுடன் தன் செல்போனை தேடினான் அது கிடைக்காமல் போக அங்கிருந்து நகர்ந்த போது தொட்டியில் மூழ்கி கொண்டிருக்கும் வேதை கண்டவுடன் ப்ரோ..ப்ரோ.. வேண்டும் பதறியடித்து நொண்டி நொண்டி நடந்து கொண்டே சென்று தொட்டியின் அருகில் சென்று வேதை அனைத்து தூக்கினான்.
டப் டப்பென்று ....காலடி சத்தத்தை கேட்டவுடன் சாரவிற்கு நடுக்கமானது தன்னை தேவேஸ்வர் காந்தி பிடித்து விடுவானென்ற எண்ணம் அவள் ஹார்ட் பீட்டை அதிகரித்தது திடீரென யாரோ பீப்பாயின் மூடியை திறக்க நோ.... வென கண்ணை மூடி கத்தினாள் சாரா இரு நொடிகள் கழித்து அவள் கண்ணை திறந்து பார்த்தால் பீப்பாய் மூடியை கையில் வைத்து கொண்டு மலை போல் நின்று கொண்டிருந்தான் மன்வீர் .
மன்வீரரை பார்த்தவுடன் மன்வீர் ர் ர்..... என இறுக்கமாக சந்தோஷத்தில் கட்டி கொண்டாள் சாரா.எங்க போன மன்வீர் என்ன தனியா விட்டுட்டு எனக்கு உயிரே போயிடுச்சு அந்த தேவேஸ்வர் என்ன என்ன என அவள் அழுது கொண்டே சொல்ல
ஷீ....அழ கூடாது சாரா அதான் நான் வந்துட்டான்ல என மன்வீர் சொல்லி அவள் கண்ணீரை தன் கையால் துடைத்து கொண்டு இருக்கும் மோது ஏ....மன்வீர் என ஓங்கி குரல் கொடுத்தான் தேவேஸ்வர்.வா டா வா உனக்காக தான் காத்துக்குட்டு இருக்கன் நாய் கடிச்சி செத்துருவனு பாத்தேன் இல்ல காளையான் கிட்ட மாட்டி கண்டமாயிடுவனு நினைச்சேன் அவன் கண்ணுல