Page 19 of 24
ஆர்வத்துடன் அவளை பார்க்க, அதில் கன்னம் சிவந்தவள்
“ஐய... ரொம்பத்தான் பேராசை.. இன்னும் உங்க இளவரசிக்கு ஒரு வருஷமே முடியல.. அதுக்குள்ள இன்னொரு குட்டி இளவரசி வேணுமாக்கும்.. “ என்று கழுத்தை நொடித்தவள்
“அதெல்லாம் மூணு வருஷத்துக்கு அப்புறம் தான்.. சுசிலா அத்தை ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிட்டாங்க.. “ என்று செல்லமாக முறைத்தாள்..
நிகிலனும் சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வமாக..
சிவகாமியும் சம்மதிக்க மது தன் தந்தையை அழைத்து சந்தியா வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு தன் மாமியாரை அழைத்துக் கொண்டு சந்தியா வீட்டிற்கு சென்றாள்..